Search for:

வேளாண்துறை அறிவிப்பு


காய்கறி பயிரிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை!

இராமநாதபுரம் மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வீதம் 5 ஏக்கருக்கு வழங்கப்படும் என த…

பருத்தி, உளுந்து, நிலக்கடலைக்கு பயிர்க்காப்பீடு செய்ய செப்.15ம் தேதி கடைசிநாள்!

சிவகங்கை மாவட்டத்தில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என அறி…

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார விவசாயிகள், சான்று பெற்ற நெல் விதைகளை, மானிய விலையில் பெற, வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம், என, வேளாண்துறை அறிவித…

PMKSY:சொட்டுநீர் பாசனப் பள்ளம் அமைக்க ரூ.6ஆயிரம் வரை மானியம்- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவதற்கு ரூ6 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அதிகா…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகை!

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!

தேனி மாவட்டத்தில் எந்திரம் மூலம் நெல் நடவு செய்தால், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரம் மூலம் நடவுக்கு ரூ.5 ஆயிரம் மானியம்- வேளாண்துறை அறிவிப்பு!

இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுதல் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க…

50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு வேளாண்துறை ச…

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு, நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.…

PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் மற்றும் துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு நெல்லை ஆட்சியா் ஷில்பா வேண்டுகோள் வி…

விதை உற்பத்திக்கு மானியம் பெற அழைப்பு - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய முன்வருமான மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

PMFBY : நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30ம் வரை கெடு!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

காய்கறி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.5000 வரை ஊக்கத்தொகை!

திருவண்ணாமலையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட் டத்தில் புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்க…

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.82,000 வரை மானியம் வழங்கப் படுவதாக திண்டுக்கல் வேளாண்துறை அறிவித்துள்ளது.

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேளாண் துறை மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பாசனக் கருவிகளுக்கு 100% மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

சேலம் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் நீர் பாசனக் கருவிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், கோடை உழவுக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அறிவ…

இடுபொருள் மானியத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

தஞ்சையில் குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இடுபொருள் மானியம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் - வேளாண்துறை அழைப்பு!

கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடி!

தமிழகம் முழுதும் நடப்பு பருவத்தில், 5 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடியை மேற்கொள்ள, தோட்டக்கலைத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசன கருவிகள் வழங்கப்படுவதாக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு மானியத்தில் சோலார் மின் இணைப்பு- வேளாண்துறை அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் இணைப்பு வழங்க உள்ளதாக' வேளாண் உதவி இயக்குநர் சின்னச்சாமி தெரிவித்தார்.

தென்னை மரம் ஏறும் கருவிக்கு 100%மானியம்!

மதுரையில் உள்ள டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

சோளம் அறுவடைக்கு வாடகை இயந்திரம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

குறைந்த செலவில், சோளப்பயிர் அறுவடையை முடிக்க, அறுவடை இயந்திரங்களைப்பயன்படுத்தலாம் என, வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது.

வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!

வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.